யாழ். சென்ற பஸ் மதவாச்சியில் கோர விபத்து!

– ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப மரணம்; ஐவர் காயம்  மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமலுகொல்லேவப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் ஒன்றும் தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்தில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயங்களுக்குள்ளாகி மதவாச்சி … Continue reading யாழ். சென்ற பஸ் மதவாச்சியில் கோர விபத்து!